Monday, 25 February 2013

ஜோதிடம் , நல்ல நேரம் & கெட்ட நேரம் பற்றி இஸ்லாம்

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.
மார்க்கத்தில் போதிய தெளிவு இல்லாமை, சினிமா மற்றும் கேபிள் டி.வி.க்கள் இவற்றின் முலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடித்து வருவது மிகவும் வருத்தத்தற்குரிய விஷயமாகும். இன்று இத்தகைய தீய செயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.
மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்கள் ஏன் கல்லூரிகளுக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு அவற்றை உண்மை என நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து விடுகின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில: -

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.
உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.
ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், “காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?” என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

Sunday, 24 February 2013

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் 
மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிறுநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை 
குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்

கண்டங்கத்திரி.
1. மூலிகையின் பெயர் -: 
கண்டங்கத்திரி.
2. தாவரப் பெயர் -:
 SOLANUM SURATTENSE.
3. தாவரக்குடும்பம் -:
 SOLANACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -:
 இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.
5. வளரியல்பு -: 
கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் வளர்கிறது.

Friday, 8 February 2013

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை  வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

Wednesday, 6 February 2013

கல்விக்கான தேடல் அறிவிற்கா? வளத்திற்கா?

இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகத்தில் கல்வி குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் 5% கூட பூர்த்தியாகவில்லை. மேலும் கல்விக்கான தேடலில் போதிய வழிகாட்டலின்றியும், வாய்ப்பின்றியும் தடுமாறுகிறது. உலகமயமாக்கலில் அனைத்து சமூகமும் அடித்துச் செல்லப்படுவதில் தமிழக முஸ்லிம் சமூகமும் அச்சுழலில் சிக்கித் தவிப்பதில் வியப்பொன்றுமில்லை. 

கல்விக்கான தேடல் அறிவிற்கா? வளத்திற்கா?

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் கல்வியை தன் எதிர்கால வாழ்வின் பொருளாதார தேவையை சீராக்க உதவும் அகக்காரணியாக மட்டும் நினைத்து தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) , பொறியியல் பாடப்பிரிவுகளைப் படித்து மைக்ரோசாஃப்ட், விப்ரோ போன்ற நிறுவனத்தில் வேலை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர். சிலர் பொருளாதாரப் பாடங்கள் (எம்.பி.ஏ), கலைப்பாடப்பிரிவுகள், தொழிற்பயிற்சிகள் பயின்று ஏதேனும் பன்னாட்டு நிறுவனம், அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் பயில்கின்றனர். இவர்கள் யாருமே கல்வியை ஓர் அறிவாகக் கற்பதில்லை. மேலும் தான் அடையப் போகும் அல்லது அடைந்த கல்வியின் மூலம் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் விடுதலை மற்றும் சமூக நீதி பெற்றுத் தருவதற்கும் தன் கல்வி பயன்தரும் என்று எண்ணுவதில்லை. இதில் இளைஞர்கள் மீது மட்டுமல்ல, பெற்றோர் மற்றும் சமூகத் தலைமை என்று அனைவருக்கும் பொறுப்புண்டு. 

Tuesday, 5 February 2013

பீட்ரூட் ஜம்

பீட்ரூட்  தோலை சீவிக்கொள்ளவும். மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி ஒரு பௌலில் போட்டு, குக்கரில் வைத்து மூன்று விசில் வைக்கவும் (பீட்ரூட்டுடன் தண்ணீர் சேர்க்ககூடாது ) ஆறிய  பிறகு மிக்ஸ்யில் நைசாக அரைத்துக்கொள்ளவும் .
ஒரு கடாயி , 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி , கிஸ்மிஸ் வறுத்து அதனுடன் அரைத்த பீட்ரூட் கலவையை ஊற்றி ஜம் பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிடவும். பின் தேவையான அளவு ஸுகர்  சேர்த்து  5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். 

Sunday, 27 January 2013

யூதர்களின் சதிகள் ஒரு வரலாற்றுப் பார்வை



gy];jPd kz;zpy; njhlHe;J nfhLikfs; ,lk; ngw;W tUfpd;wd. A+j rpNahdpr mur me;jg; G+kpapd; ike;jHfis gLnfhiy nra;J tUfpd;wJ. jq;fSf;F gy];jPd kz;zpy; XH mq;Fy chpik $l ghuhl;l Kbahj epiyapy; rpNahdp];Lfs; me;j kz;zpd; xU gFjpia mgfhpj;J ,];Nuy; vdg; ngaH #l;bf; nfhz;ldH. ,d;W ,tHfs; mgfhpj;j G+kpia tp];jhpf;f gaq;futhjj;ij KLf;fp tpl;Ls;shHfs;.
vdpDk; cyfk; Vkhe;J NghAs;sJ. jhd; ,oe;j G+kpia kPl;fg; NghuhLk; gy];jPdg; Nghuhspfis gaq;futhjpfs; vd miof;fpwJ. ,J mnkhpf;fh fw;Wf;   nfhLj;j ghlk;. ,e;jg; ghlg; NghjidapypUe;J tpLgl;L epahakhf rpejpf;fj; jtWNthH jkJ epahaq;fSf;fhf epaha topapy; epd;W Nghuhl Kbahj epiyf;Fj; js;sg;gLtH.
vdNt> gaq;futhjk; vd;why; vd;d> ahH gaq;futhjp vd;gtw;iw tpsq;fpf; nfhs;tjw;fhf gy];jPd; gw;wpa cz;ikfs; rpytw;iw tuyhw;wpypUe;J njhpe;J nfhs;tJ mtrpak;.
gy];jPd kf;fs; jahfnkhd;W ,d;wp jtpj;jtHfs; my;yH. mLj;jthpd; nrhj;ij mgfhpj;J jd; nrhHf;fGhpia mikj;Jf; nfhs;s NghuhbatHfSk; my;yH. mtHfSf;Fj; njhd;ik kpf;f tuyhnwhd;W ,Uf;fpd;wJ. me;j tuyhW gyUf;F njhpahjjhy; A+j rpNahdp]thjpfs; gy];jPid jdjhf;fpf; nfhs;s gpd;fjtpid Clhf gpuNtrpj;J mf;fpukk; Ghpe;J tUfpd;wdH.
 A+j CLUty;fs;

Saturday, 26 January 2013

இஸ்ரேல் தோன்றிய இழி வரலாறும், ஆப்கானில் மறைக்கபட்ட உண்மைகளும்

யூதர்கள் நபி ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்கிறார்கள்
மகன் யஹ்யா (அலை) அவர்களையும் கொலை செய்கிறார்கள்.
பின்னர் நபி ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
கி.பி. 70ல் உரோம ஆட்சிக்கெதிராக யூதர்கள் புரட்சி செய்கிறார்கள். உரோமச் சக்கரவர்த்தி டைடஸ், அவர்களை அடக்கி, நாட்டை விட்டும் துரத்தி விடுகிறார். யூதர்களின் நீண்ட கால (2000 வருட) வெளியேற்றம்  இதிலிருந்து ஆரம்பிக்கிறது.
கி.பி.118-138ல் யூதர்கள் மீள வர அனுமதிக்கப்பட்டும், அவர்கள் வந்து கி.பி.133 ல் மீண்டும் புரட்சி செய்கிறார்கள். இதனால் பலஸ்தீன் நகரம் முற்றாக அழிக்கப்படுகிறது. யூதர்கள் விரட்டப்பட்டதோடு அடிமைகளாகவும் விற்கப்படுகின்றார்கள்.
கி.பி. 638ல் அரபு முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தைக் கைப்பற்றுகிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து ஜெரூஸத்தின் திறவு கோலைக் கையளிக்கிறார்கள். இடையில் (1099 முதல் 1187 வரை) சிலுவை யுத்த வீரர்களின் ஆட்சிக்கு ஜெருஸலம் உட்படுத்தப்பட்டது தவிர்ந்த ஏனைய காலங்களில், உதுமானிய சாம்ராஜ்யம் (இறுதி கிலாபத்) முடிவுக்கு வரும் வரை (1924) முஸ்லிம்களின் பூமியாக பலஸ்தீனம் இருந்து வந்தது.
கி.பி. 1896ல் ஐரோப்பிய நாடுகளில் யூத இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவை முன்னிறுத்தி எழுத்தாளன் தியோடர் ஹேர்ஸல், யூதர்களுக்கான ஒரு பூமி தேவை என வலியுறுத்தினான். இதன் அடிப்படையில் சுவிட்ஸர்லாந்தில் யூதத்தலைவர்களும் தனவந்தர்களும், அறிஞர்களும் ஒன்று கூடி முதலாவது ஸியோனிச காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டி,பலஸ்தீனில் யூத தாயகம் அமைவது பற்றி முன்மொழிந்தனர்.

கி.பி.1903ம் ஆண்டு வரை 25 ஆயிரம் யூதர்கள் ஃபலஸ்தீனில் படிப்படியாகக் குடியேறினர்.
கி.பி.1914-ம் ஆண்டுக்குள் மற்றொரு 40 ஆயிரம் பேர் ஃபலஸ்தீனிற்குள் உட்புகந்தனர்
கி.பி.1922-ம் ஆண்டில் 11 சதவீதமானோர் யூதர்களாயினர்.
அடுத்த 15 வருடத்துக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர்
கி.பி.1916ல் சைக்ஸ் பிகொட் இரகசிய உடன்படிக்கை : பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் ரஷ்யாவின் சம்மதத்துடன் கையெழுத்திடப்பட்டது. இது உதுமானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்த சிரியா, ஈராக், லெபனான், பலஸ்தீன் ஆகிய அரபுப் பிராந்தியங்களை எவ்வாறு தமக்குள் கூறுபோட்டுக்கொள்வது என்பது பற்றியதே.

பாக்தாத் வீழ்ந்தபொதெல்லாம் ....

 Download Tamil font
Use google Chrome 


ghf;jhj; tPo;e;j Nghnjy;yhk;..!

<uhf;..!
ty;yuRfspd; tapw;Wg; grpf;F ,iuahfpf; nfhz;bUf;fpd;wnjhU G+kp. kdpjd; ehfhPfkhdtd;. mtd; kpUfq;fis tpl Nkyhdtd;. vd;nwy;yhk; kdpjdpd; jftikg;igg; gw;wpf; $wg;gLfpd;wd. Mdhy;> ehfhPfk; vd;w NghHitapy; ,d;iwf;F er;Rg; ghk;Gfshf kdpjd; khwpj;jhd; Nghdhd; vd;gij <uhf; ep&gpj;Jf; fhl;bf; nfhz;bUf;fpd;wJ.
mq;Nf?! murpay; neUf;fb vd;why;> nghUshjhu tPo;r;rp vd;why; kf;fisj; jpir jpUg;g Vfhjpgj;jpa rf;jpfs; ,g;nghOJ jPtputhjk; vd;w nrhy;iy cuj;J Koq;fp kf;fis jpir jpUg;g Kidfpd;wd. Kd;G kdpjd; ehfhPfj;ijj; njhiyj;J tpl;L> mtdJ nray;fs; gLghjsj;ij mile;j nghOJ r%fq;fs; tPo;r;rp fz;ld. ,g;nghOJ> nghUshjhuKk;> murpay; nfhs;iffSk;> ntspAwTf; nfhs;iffSk; me;j tPo;r;rpf;Ff; fhuzkhf mikfpd;wd.
mnkhpf;fhtpy; ,g;nghOJ Kd;ndg;nghOJk; ,y;yhj msTf;F nghUshjhuk; tPo;r;rp fz;Ls;sJ. mjidj; njhlHe;J ,d;Dk; FWfpa fhyj;jpy; mnkhpf;f [dhjpgjpj; NjHjYk; tutpUf;fpd;wJ. ,e;j epiyapy;> kf;fs; jq;fsJ tho;f;if> nghUshjhu tPo;r;rp> Ntiy tha;g;gpd;ik gw;wpf; Nfs;tp Nfl;L> tuf; $ba NjHjypy; Njhy;tpiaj; je;J tplf; $lhJ vd;W ,d;iwa G\; muR epidf;fpd;wJ. vdNt> mtHfsJ ftdj;ijj; jpir jpUg;gp tpLtjd; %yk; - mjhtJ vjphpiaf; fhz;gpj;J> me;j vjphpaplkpUe;J mnkhpf;fhitg; ghJfhj;j `PNuhthfj; jd;idf; fhl;bf; nfhs;s Ntz;Lk; vd;W G\; epidf;fpd;whH. mjw;F Vw;whw; Nghy nfhs;if tFf;fg;gl;L> ,g;nghOJ <uhf; Aj;jk; elj;jg;gl;Lf; nfhz;bUf;fpd;wJ.