Showing posts with label உண்மைகள். Show all posts
Showing posts with label உண்மைகள். Show all posts

Saturday, 27 July 2013

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

Post image for “பத்ரு” களம்…! தரும் படிப்பினை! இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.

Sunday, 27 January 2013

யூதர்களின் சதிகள் ஒரு வரலாற்றுப் பார்வை



gy];jPd kz;zpy; njhlHe;J nfhLikfs; ,lk; ngw;W tUfpd;wd. A+j rpNahdpr mur me;jg; G+kpapd; ike;jHfis gLnfhiy nra;J tUfpd;wJ. jq;fSf;F gy];jPd kz;zpy; XH mq;Fy chpik $l ghuhl;l Kbahj epiyapy; rpNahdp];Lfs; me;j kz;zpd; xU gFjpia mgfhpj;J ,];Nuy; vdg; ngaH #l;bf; nfhz;ldH. ,d;W ,tHfs; mgfhpj;j G+kpia tp];jhpf;f gaq;futhjj;ij KLf;fp tpl;Ls;shHfs;.
vdpDk; cyfk; Vkhe;J NghAs;sJ. jhd; ,oe;j G+kpia kPl;fg; NghuhLk; gy];jPdg; Nghuhspfis gaq;futhjpfs; vd miof;fpwJ. ,J mnkhpf;fh fw;Wf;   nfhLj;j ghlk;. ,e;jg; ghlg; NghjidapypUe;J tpLgl;L epahakhf rpejpf;fj; jtWNthH jkJ epahaq;fSf;fhf epaha topapy; epd;W Nghuhl Kbahj epiyf;Fj; js;sg;gLtH.
vdNt> gaq;futhjk; vd;why; vd;d> ahH gaq;futhjp vd;gtw;iw tpsq;fpf; nfhs;tjw;fhf gy];jPd; gw;wpa cz;ikfs; rpytw;iw tuyhw;wpypUe;J njhpe;J nfhs;tJ mtrpak;.
gy];jPd kf;fs; jahfnkhd;W ,d;wp jtpj;jtHfs; my;yH. mLj;jthpd; nrhj;ij mgfhpj;J jd; nrhHf;fGhpia mikj;Jf; nfhs;s NghuhbatHfSk; my;yH. mtHfSf;Fj; njhd;ik kpf;f tuyhnwhd;W ,Uf;fpd;wJ. me;j tuyhW gyUf;F njhpahjjhy; A+j rpNahdp]thjpfs; gy];jPid jdjhf;fpf; nfhs;s gpd;fjtpid Clhf gpuNtrpj;J mf;fpukk; Ghpe;J tUfpd;wdH.
 A+j CLUty;fs;

Saturday, 26 January 2013

இஸ்ரேல் தோன்றிய இழி வரலாறும், ஆப்கானில் மறைக்கபட்ட உண்மைகளும்

யூதர்கள் நபி ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்கிறார்கள்
மகன் யஹ்யா (அலை) அவர்களையும் கொலை செய்கிறார்கள்.
பின்னர் நபி ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
கி.பி. 70ல் உரோம ஆட்சிக்கெதிராக யூதர்கள் புரட்சி செய்கிறார்கள். உரோமச் சக்கரவர்த்தி டைடஸ், அவர்களை அடக்கி, நாட்டை விட்டும் துரத்தி விடுகிறார். யூதர்களின் நீண்ட கால (2000 வருட) வெளியேற்றம்  இதிலிருந்து ஆரம்பிக்கிறது.
கி.பி.118-138ல் யூதர்கள் மீள வர அனுமதிக்கப்பட்டும், அவர்கள் வந்து கி.பி.133 ல் மீண்டும் புரட்சி செய்கிறார்கள். இதனால் பலஸ்தீன் நகரம் முற்றாக அழிக்கப்படுகிறது. யூதர்கள் விரட்டப்பட்டதோடு அடிமைகளாகவும் விற்கப்படுகின்றார்கள்.
கி.பி. 638ல் அரபு முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தைக் கைப்பற்றுகிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து ஜெரூஸத்தின் திறவு கோலைக் கையளிக்கிறார்கள். இடையில் (1099 முதல் 1187 வரை) சிலுவை யுத்த வீரர்களின் ஆட்சிக்கு ஜெருஸலம் உட்படுத்தப்பட்டது தவிர்ந்த ஏனைய காலங்களில், உதுமானிய சாம்ராஜ்யம் (இறுதி கிலாபத்) முடிவுக்கு வரும் வரை (1924) முஸ்லிம்களின் பூமியாக பலஸ்தீனம் இருந்து வந்தது.
கி.பி. 1896ல் ஐரோப்பிய நாடுகளில் யூத இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவை முன்னிறுத்தி எழுத்தாளன் தியோடர் ஹேர்ஸல், யூதர்களுக்கான ஒரு பூமி தேவை என வலியுறுத்தினான். இதன் அடிப்படையில் சுவிட்ஸர்லாந்தில் யூதத்தலைவர்களும் தனவந்தர்களும், அறிஞர்களும் ஒன்று கூடி முதலாவது ஸியோனிச காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டி,பலஸ்தீனில் யூத தாயகம் அமைவது பற்றி முன்மொழிந்தனர்.

கி.பி.1903ம் ஆண்டு வரை 25 ஆயிரம் யூதர்கள் ஃபலஸ்தீனில் படிப்படியாகக் குடியேறினர்.
கி.பி.1914-ம் ஆண்டுக்குள் மற்றொரு 40 ஆயிரம் பேர் ஃபலஸ்தீனிற்குள் உட்புகந்தனர்
கி.பி.1922-ம் ஆண்டில் 11 சதவீதமானோர் யூதர்களாயினர்.
அடுத்த 15 வருடத்துக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர்
கி.பி.1916ல் சைக்ஸ் பிகொட் இரகசிய உடன்படிக்கை : பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் ரஷ்யாவின் சம்மதத்துடன் கையெழுத்திடப்பட்டது. இது உதுமானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்த சிரியா, ஈராக், லெபனான், பலஸ்தீன் ஆகிய அரபுப் பிராந்தியங்களை எவ்வாறு தமக்குள் கூறுபோட்டுக்கொள்வது என்பது பற்றியதே.