Friday 20 December 2013

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர்மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.

அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் பாஞ்சாவென்றும், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் பூரியான், பாயாசம் சகிதம் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

Wednesday 11 December 2013

JESUS is/was a Muslim...Ya Allah , Let The Ummah Rise Again !!!

Quran 4:157 And [for] their saying, "Indeed, we have killed the Messiah, Jesus, the son of Mary, the messenger of Allah ." And they did not kill him, nor did they crucify him; but [another] was made to resemble him to them. And indeed, those who differ over it are in doubt about it. They have no knowledge of it except the following of assumption. And they did not kill him, for certain.Quran 4: 158 Rather, Allah raised him to Himself. And ever is Allah Exalted in Might and Wise. Quran 4:159 And there is none from the People of the Scripture but that he will surely believe in Jesus before his death. And on the Day of Resurrection he will be against them a witness.4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. 4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். Quran 5:116 And [beware the Day] when Allah will say, "O Jesus, Son of Mary, did you say to the people, 'Take me and my mother as deities besides Allah ?'" He will say, "Exalted are You! It was not for me to say that to which I have no right. If I had said it, You would have known it. You know what is within myself, and I do not know what is within Yourself. Indeed, it is You who is Knower of the unseen. Quran 5:117 I said not to them except what You commanded me - to worship Allah , my Lord and your Lord. And I was a witness over them as long as I was among them; but when You took me up, You were the Observer over them, and You are, over all things, Witness. Quran 5:118 If You should punish them - indeed they are Your servants; but if You forgive them - indeed it is You who is the Exalted in Might, the Wise. 5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். 5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); 5:118. (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

நெஞ்சோடு... பாகம் 1-2

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
நெஞ்சோடு... பாகம் 1-2  Download - நெஞ்சோடு... பாகம் 1-2

இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்.. 

* அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை? 

* மனிதன் தெய்வம் ஆக முடியுமா? 

* பாவம் பெருக மதம் காரணமா? 

* கன்வர்ட் எனும் சொல்லே குர்ஆனில் இல்லை..

எங்கே அமைதி..?

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
எங்கே அமைதி..? Download - எங்கே அமைதி..?


இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* அமைதி இன்றைய நிலை 

* உணர்வுகளைக் காயப்படுத்தினால்... 

* இறைவனுடன் அமைதி பெற 

* அநீதியான ஆட்சி 

* இனங்கள் மோதல் இரத்தக்களறி தீர்வு என்ன?

இதுதான் இஸ்லாம் பாகம் 1-2

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
இதுதான் இஸ்லாம் பாகம்-1-2 Download - இதுதான் இஸ்லாம் பாகம் 1-2
இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* இதுதான் இஸ்லாம்

* நம்பிக்கையும் கீழ்ப்படிதலும்

* வழிபாடுகள்

* ஷரீஅத்தின் கட்டளைகள்

* இறைத்தூது

சிந்தனை செய் மனமே!

Publihser: ஜீரோ பப்ளிகேஷன்ஸ்
சிந்தனை செய் மனமே! Download - சிந்தனை செய் மனமே! 

சிந்தனை செய் மனமே!

* உன்னால் என்ன செய்ய முடியும்! 

* அவரென்ன தத்துவ ஞானியா! 

* ஆன்மிகவாதிகளின் வாழ்க்கை நிலை! 

* இறைவனை ஏன் வழிபட வேண்டும்! 

* தலைவர்களும் தொண்டர்களும்! 

* வழி தவறி விடாதே

கண்ணாடியாய் இருங்கள்

Publihser: ஜீரோ பப்ளிகேஷன்ஸ்கண்ணாடியாய் இருங்கள்
Download - கண்ணாடியாய் இருங்கள்

கண்ணாடியாய் இருங்கள்... 

* உண்மையாளராய் இருங்கள்! 

* பிறர் குறையை மறைத்திடுங்கள்! 

* இரட்டை வேடம் போடாதீர்கள்!

* தன்மையாகப் பேசுங்கள்! 

* பெருமையடிக்காதீர்கள்! 

* வசைபாடாதீர்கள்!

மாற்றுமத சகோதரர்களுடன் ஒரு கலந்துரையாடல் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

மாற்றுமத சகோதரர்களுடன் ஒரு கலந்துரையாடல் வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மற்றும் K.L.M. இப்ராஹீம் மதனீ அவர்கள். இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 7, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா

மனிதவழிமுறைகளும் இறைக்கட்டளையும் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள். இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 7, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா

இஸ்லாத்தின்-கடவுள்-கொள்கை - டாக்டர் அப்துல்லாஹ் {பெரியார்தாசன் }

மறைந்த பெரியார்தாசன் என அறியப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள். இடம்: அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 17 May, 2012

Monday 9 December 2013

வரதட்சிணை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

சுயமரியாதை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

How to use Summer Holidays - Dr KVS Habeeb Muhamed

கோடை விடுமுறையை பயனுள்ள வழியில் செலவிட - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

விதியை நம்புதல் - மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

வழங்குபவர்: K.L.M.இப்ராஹீம் மதனீ (இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா)

நாள்: 06.12.2013

இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

“சுவனத்தை நோக்கி” - மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

17-05-2013 அன்று ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் “சுவனத்தை நோக்கி” என்ற தலைப்பில் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஆற்றிய உரை