Monday 2 September 2013

குர்ஆன் - பொருள் அட்டவனை

1. அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படுதல்
2. நம் அருகில் சமீபமாக நெருங்கி இருப்பவன்
3. அவன் நிலைத்திருப்பவன்
4. அவன் நீதி வழங்குபவன் அநீதி செய்யாதவன்
5. அவன் வாக்குறுதி மாறாதவன்
6. அவன் மன்னிப்பாளன், பிழைபொறுப்பவன் 
7. அவன் அனைத்து பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் 
8. அவன் தீயவர்களுக்கு வழங்கும் நரகம்,நரகவாதிகளின்அவலம் 
9. அவன் நல்லோருக்கு வழங்கும் சுவனபதியும்,அதன் சிறப்பும் 
10. அவன் யாவற்றையும் அறிபவன், பூரண ஞானமுடையவன் 
11. அவன் கிருபையாளர்களிலெல்லாம் மேலானகிருபையாளன், மன்னிக்கும் கருணையாளன், யாவரையும் மிகைப்பவனும் வல்லமை மிக்கவனுமான கருனையாளன்
12. அவனே வணக்க வழிபாட்டுக்கு உரியவன் 
13. அவனே படைத்து பரிபக்குவப்படுத்துபவன் பாதுகாப்பவன் 
14. அவனே யாவரையும், யாவற்றையும் படைப்பவன் உருவாக்குபவன் 
15. அவனது அருட்கொடைகள், பாக்கியங்கள், நற்பேறுகள் 
16. அவனது அழகிய திருநாமங்கள் 
17. அவனது அருள்பற்றி நம்பிக்கை இழத்தல் கூடாது 
18. அவனையே யாவும், யாவரும் துதிசெய்கின்றன. அவனையே துதிப்பீர்களாக 
19. அவனுக்கு படைப்பது எளிது 
20. அவனுக்கே புகழ் அனைத்தும் 
21. அவனிடமே யாவும், யாவரும் மீளவேண்டும் 
22. அவனிடமிருந்து பாவிகளுக்கு வரும் வேதனை, தண்டனை, அழிவு ஆகியன 
23. அஃராப்(சிகரங்கள்) 
24. அகழ்போர் பற்றி 
25. அடைமானம் 
26. அநாதைகள் 
27. அபூபக்கர் (ரழி) (குகையில் இருவரில் ஒருவர்) 
28. அரபாத் பெருவழி 
29. அரபி மொழி 
30. அவதூறு 
31. அமானிதம் 
32. அறிஞர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுதல் 
33. அறுத்துப்பலியிடுதல் அல்லாஹ்வுக்கே 
34. இணை வைத்தலும் அதன் விளைவுகளும் 
35. இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கோரலாகாது 
36. இத்தா 
37. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் 
38. இறைநேசர்கள் யார்? 
39. இறைவனை இம்மையில் காண முடியுமா? 
40. இறைவன் அல்லாதவர்களை பிரார்த்திக்கலாகாது 
41. இறை வேதத்தில் சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுத்தல் 
42. உண்ணும் ஒழுங்கு முறைகள் 
43. உலகத்தூதர் முஹம்மது(ஸல்) 
44. உளவு பார்த்தல் 
45. ஒப்பந்தங்கள் 
46. ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது 
47. ஓரினப் புணர்ச்சியும் விபச்சாரமும் 
48. கஃப ஆலயம் (ஹஜ்) 
49. கடன் 
50. கலந்தலோசித்தல் 
51. குர்ஆனும் அதன் சிறப்புகளும் 
52. குர்ஆனுக்கு முந்திய வேதங்களும், அவை கொடுக்கப்பட்டோரும் 
53. குர்ஆனைத் திருத்திக்கூறவும். முரண்பாடுகள் காணவும்.மறைக்கவும் முற்படுவோர் தோல்வியே அடைவார்கள் 
54. குர்ஆனைப் போன்றோ அல்லது அதில் ஒரு சிலதோ எவரும் கொண்டுவர முடியாது 
55. குர்ஆனின் தூய்மையை, மாற்றமில்லாமையை அல்லாஹ்வே பாதுகாக்கிறான் 
56. குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள் 
57. குர்ஆன் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கிறது 
58. குர்ஆனை பரிகசிக்க கண்டால் 
59. குர்ஆன் இறைவேதம் என்பதற்கு நிரூபணம் 
60. குர்ஆன் கூறும் அற்புதங்கள் 
61. குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள் 
62. அஹ்மத் 
63. முஹம்மத் (ஸல்) 
64. அல்யஸஃ (அலை) 
65. அபுலஹப் 
66. ஆஸர் 
67. ஆதம் (அலை) 
68. இப்றாஹீம் (அலை) 
69. ஹாமான் 
70. ஹூது (அலை) 
71. உஸைர் (அலை) 
72. சாலிஹ் (அலை) 
73. சுஐய்பு (அலை) 
74. சுலைமான் 
75. சாமிரி 
76. ஜக்கரிய்யா (அலை) 
77. ஜிப்ரயீல் 
78. ஜைத் (ரலி) 
79. தாவூத் 
80. துல்கிப்லு 
81. துல்கர்னைன் 
82. நூஹ் 
83. ஃபிர்அவ்ன் 
84. மர்யம் (அலை) 
85. மாலிக் (அலை) 
86. மூஸா (அலை) 
87. மீக்காயீல் 
88. யஹ்யா (அலை) 
89. யாக்கூப் 
90. யூனுஸ் (அலை) 
91. யூசுப் (அலை) 
92. லுக்மான் (அலை) 
93. லூத் (அலை) 
94. குற்றங்களுக்குரிய இவ்வுலக தண்டனைகள் 
95. கொலை 
96. கோள், புறம், குறைகூறல் 
97. சத்தியமும், அதன் பரிகாரமும் 
98. சலாம் கூறல் 
99. சாட்சிகள் 
100. சாட்சியங்களை மறைப்பதும் சாட்சி கூறமறுப்பதும 
101. சுவீகாரம் 
102. செலவு செய்வதின் இலக்கணம் 
103. தடுக்கப்பட்ட உணவுகளும், அனுமதிக்கப்பட்ட உணவுகளும் 
104. தயம்மும், ஒளூ 
105. தலாக், லிஆன், லிஹார், ஈலா 
106. திக்ரு துஆ செய்யும் ஒழுங்கு முறைகள் 
107. திருட்டு 
108. திருமணம் 
109. தீர விசாரித்தல் 
110. தொழுகை 
111. அஸர் தொழுகை 
112. இறைவனுக்கே தொழுகை 
113. ஐவேளை தொழுகை 
114. தஹஜ்ஜத் தொழுகை 
115. தொழாதோர் கதி 
116. தொழுகையில் ஓதுதல் 
117. தொழுகை மானக்கேட்டையும் தீமையையும் விலக்கும் 
118. தொழுகையும் நயவஞ்சகர்களும்
119. தொழுகையில் பேணுதல் 
120. தொழுகையும், பொறுமையும் கொண்டு உதவி 
121. தொழுகையை வீணாக்கியோர் 
122. தொழுகை நேரங்கள் 
123. தொழுகையின் அவசியமும் ஜகாத்தின் அவசியமும் 
124. ருகூஃ, சுஜூது 
125. ஜமாஅத் தொழுகை 
126. ஜும்ஆத் தொழுகை 
127. ஜனாஸாத் தொழுகை 
128. பிரயாணத் தொழுகை 
129. நபிமார்களும் மனிதர்களே! 
130. நபியின் மீது ஸலாவாத் கூறல் 
131. நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை 
132. நன்மையை ஏவதல், தீமையை தடுத்தல் 
133. நீதி, நேர்மை 
134. நேர்ச்சைகள் இறைவனுக்கே 
135. நோன்பு 
136. பர்தா 
137. பள்ளிவாயில்கள் 
138. பாகப்பிரிவினை 
139. பாரம்பரியத்திற்கு எந்த மதிப்பும் இல்லை 
140. பால்குடிச் சட்டங்கள் 
141. பிரச்சாரத்தில் விவேகமும், நளினமும் 
142. பிறமதக் கடவுளர்களை ஏசலாகாது 
143. பிறர் இல்லங்களில் அனுமதியின்றி நுழையலாகாது 
144. பெண் உரிமை, இல்லறம் 
145. பெரும்பான்மைக்கு மதிப்பில்லை 
146. பெற்றோர்களைப் பேணல் 
147. பொய் 
148. பொறாமை, கோபம் 
149. போரில் புறமுதுகு காட்டல் 
150. போர் வெற்றியில் கிடைக்கின்ற பொருட்கள் 
151. மக்கத்து காபிர்களின் கடவுள் கொள்கை 
152. மணம் முடிக்கத்தக்கவர், தகாதவர் 
153. மதுவும், சூதும் 
154. மமதை 
155. மறுமையில் பரிந்துரை 
156. மறைவானவற்றை இறைவனே அறிவான் 
157. மனோ இச்சைகளுக்கு வழிப்படுதல் 
158. மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை 
159. மார்க்கத்தில் பிரிவினை இல்லை 
160. மார்க்கத்தை மறைப்பதும், அதன் மூலம் உலக இலாபங்களை நாடுவதும் 
161. மாற்றாருடன் நடந்து கொள்ளும் முறை 
162. முன்னோர்களை பின்பற்றுதல் 
163. யாசித்தல் 
164. லஞ்சமும் பொருளாதார மோசடியும் 
165. வட்டி 
166. வஸீலா 
167. ஜகாத்பெற தகுதியுடையோர் 
168. ஏகத்துவம் 
169. பிரார்த்தனை (துஆ) 
170. அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்தல் 
171. இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ் 
172. மரணம் 
173. தன் வினை தன்னையே சுடும் 

No comments:

Post a Comment